உத்தரபிரதேச பாலியல் வன்கொடுமை வழக்கை பொக்ஸோ நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
பல குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆபாச வீடியோக்களை விற்றதாகவும் கைது செய்யப்பட்ட நீர்ப்பாசனத் துறை ஜூனியர் இன்ஜினியர் ராம் பவன் சிங்கைக் காவலில் வைக்கக் கோரி மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) மனுவை விசாரணைக்கு பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்ஸோ) நீதிமன்றம் நெற்று ஒத்திவைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க கூடுதல் நீதிபதி ரிஸ்வான் அகமது நவம்பர் 24 ஆம் தேதி நிர்ணயித்தார். மேலும், பாதுகாப்பு ஆலோசகர் அனுராக் சிங் சண்டேல் எழுப்பிய கேள்வியை தொடர்ந்து இந்த ஒத்திவைப்பு அறிவிப்பு வந்துள்ளது.
மேலும், பண்டா மாவட்ட சிறையில் ஏற்பாடு செய்யப்பட்ட காணொளி மூலம் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். போக்ஸோ சட்ட விதிகளின் கீழ் அமைக்கப்பட்ட நீதிமன்றம் கடந்த புதன்கிழமை பொறியாளரை ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைத்ததாக சிறப்பு அரசு வக்கீல் ராம் சுஃபால் சிங் தெரிவித்தார்.
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…
டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…