உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து நேற்று பேசியுள்ளார்.
ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள், உத்தர பிரதேசத்தில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களின் இல்லத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேசி உள்ளார்.
சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் பொழுது உத்திரபிரதேசத்தில் நடைபெற உள்ள 2022 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகள் குறித்து விவாதித்துள்ளனர்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…