உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து நேற்று பேசியுள்ளார்.
ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள், உத்தர பிரதேசத்தில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களின் இல்லத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேசி உள்ளார்.
சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் பொழுது உத்திரபிரதேசத்தில் நடைபெற உள்ள 2022 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகள் குறித்து விவாதித்துள்ளனர்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…