உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்திரப்பிரதேசம் மாநிலம் கொரோனா பாதித்த மாநிலமாக அறிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் தலைநகர் டெல்லியில் அதிகமான பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 781 பேருக்கு ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்திரப்பிரதேசம் மாநிலம் கொரோனா பாதித்த மாநிலமாக அறிவித்துள்ளார். இதுபற்றிய அரசாணையில், இந்த அறிவிப்பானது வரும் 2022-ஆம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…