மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மசூதிகளில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் அதிக அளவில் சத்தம் எழுப்புவதால், ஒலி பெருக்கிகளை அகற்றவேண்டும் எனவும், இல்லாத பட்சத்தில் மசூதிக்கு வெளியே ஒலிபெருக்கி வைத்து அனுமான் பாடல் இசைக்கப்படும் எனவும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது இது குறித்து பேசிய மகாராஷ்டிர மாநிலத்தில் மூத்த பாஜக நிர்வாகி தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்கள், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின்பும் உத்தவ் தாக்கரே ஒலிபெருக்கிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆனால் ஒலிபெருக்கியில் அனுமான் பாடல் இசைக்கப்பட்ட போது அது கைப்பற்றப்பட்டு விட்டது. அப்படியானால் உத்தவ் தாக்கரே போலி மதச்சார்பற்ற அரசியலில் இணைந்துள்ளார் என்பது தான் அர்த்தம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…