இந்த வருடம் மட்டும் சுமார் 82,000 மாணவர்களுக்கு அமெரிக்காவில் படிப்பதற்கு விசா வழங்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஆண்டும் இவ்வளவு எண்ணிக்கையில் அமெரிக்கா விசா வழங்கியது இல்லை.
இதுவரை இல்லாத அளவுக்கு இந்த வருடம் அதிக அளவில் மாணவர்களுக்கு அமெரிக்க தூதரகம் விசா வழங்கியுள்ளது. படிப்புக்கு அமெரிக்கா செல்ல விருப்பப்படும் மாணவர்களுக்கு விசா வழங்க கடந்த மே மாதம் முதல் முன்னுரிமை கொடுத்திருத்தது.
அதன் படி இந்தியாவில் உள்ள தலைமை அமெரிக்க தூதரகாமான டெல்லி மற்றும் துணை தூதரங்கள் அமைந்திருக்கும் சென்னை, ஹைதிராபாத், கொல்கத்தா, மும்பை ஆகிய இடங்களிலும் இந்த ஆண்டு 82,000 மாணவர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.
இது போல எந்த வருடமும் இத்தனை மாணவர்களுக்கு விசா வழங்கியது கிடையாது. இரு நாட்டின் உறவை இந்த முயற்சி பலப்படுத்தும். எதிர்கால உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள இந்த முயற்சி பெரும் பக்கபலமாக இருக்கும் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பாட்ரிசியா லசினா தெரிவித்தார்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…