யு.பி.எஸ்.சி சிவில் சர்விஸ் தேர்வானது ஐஏஎஸ், ஐபிஎஸ் குடிமை பணிகளுக்காக இந்த தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வானது, இந்த வருடம் ஜூலை 2இல் யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இரண்டாம் நிலை தேர்வு அண்மையில் நடைபெற்றது.
இந்த தேர்வுத்தாளில் இந்தியாவில் மதசார்பின்மை பற்றிய சவால்கள் பற்றி எழுத கேள்வி கேட்கப்பட்டது. இந்தியா மதசார்பின்மை பற்றி நேர்மறையான கருத்துக்கள் கொண்ட நாடு, அப்படி இருக்கையில் மதசார்பின்மை பற்றி எதிர்மறையாக அதன் சவால்கள் பற்றி கேட்டிருப்பது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…