சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
சிவில் சர்வீஸ் பிரதானத் தேர்வு 2021 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறும். சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இந்திய பொருளியல் தேர்வுகள் அக்டோபர் 16 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக யு.பி.எஸ்.சி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தேர்வுக்கான புதிய தேதிகளை அறிவித்துள்ளது.
இதனிடையே, யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான புதிய தேதி ஜூன் 5ம் தேதி (இன்று)அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல் தெரிவித்திருந்தது. மேலும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் மட்டுமின்றி இதர தேர்வுக்கான புதிய தேதியும் ஜூன் 5ல் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதன்படி தற்போது புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக…
சென்னை : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து அவர்கள் சொந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் விரைவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடைவிதிக்க…
சென்னை : மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கையின் படி பள்ளி குழந்தைகள் தாய் மொழி, ஆங்கிலம் தவிர்த்து…
சென்னை : நடிகை நயன்தாரா பொதுவாகவே தான் நடித்த படங்களுக்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றால் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை.…
சென்னை : 1967 ஆம் ஆண்டு தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு திருப்புமுனை நாளாக மாறியது. ஏனென்றால்,…