உத்திர பிரதேசம் ஆக்ரா பகுதியில் வசிக்கும் ஒரு பெண் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணின் தம்பி உறவு முறையில் ஒரு ஆண் பேசி, அந்த குழந்தையை வாங்கி சென்றுள்ளான். திடீரென அந்த ஆள் குழந்தையுடன் மாயமாகிவிட்டதை உணர்ந்த அந்த பெண் மற்றும் உறவினர்கள் அந்த ஆளை தேடினர்.
அப்போது நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு சற்று தூரத்தில் அந்த குழந்தை ரத்த போக்குடன் நினைவின்றி இருந்தது தெரிந்ததும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த ஆளையும் காணவில்லை என்பதால் போலீசில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.ரத்த போக்குடன் நினைவின்றி இருந்த அந்த குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதா என்கிற கோணத்தில்போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
DINASUVADU
சென்னை : மேற்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜமாபவனான டுவைன் பிராவோ ஐபிஎல் தொடரில் முதலில் மும்பை அணிக்காக விளையாடி…
டெல்லி : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நேரில் சந்தித்துள்ளார்.…
டெல்லி : கேரளாவில் அண்மையில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட இளைஞருக்கு அதன் புதிய வகையான கிளேட் 1 வகை…
சென்னை : வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர் டுவைன் பிராவோ. தன்னுடைய விளையாட்டால் மட்டும் ரசிகர்களை…
அமெரிக்கா : முன்பை விட சமீப காலத்தில் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது வளர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் தற்போது…
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த 2023 ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.…