கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துவதில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்திலும் இந்தாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் 100% முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள், நாட்டிலேயே உத்தர பிரதேச மாநிலம் தான் கொரோனா தடுப்பூசி செலுத்துவதிலும், பரிசோதனை செய்வதிலும் முதலிடத்தில் உள்ளது என கூறியுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…