Categories: இந்தியா

சைக்கிளில் சென்ற பள்ளி மாணவிக்கு தொந்தரவு அளித்த உ.பி காவலர்.! வீடியோ வைரலானதை தொடர்ந்து சஸ்பெண்ட்.!

Published by
மணிகண்டன்

உ.பி மாநிலத்தில் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவிக்கு தொந்தரவு அளித்த காவலரை சஸ்பெண்ட் செய்தது மாநில காவல்துறை.

உத்திர பிரதேச தலைநகர் லக்னோவின் சதார் பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை உ.பி காவலர் ஒருவர் பின்தொடர்ந்து சென்று, மாணவியை தொந்தரவு செய்ததாக கூறப்படட்டது. இந்த சம்பவத்தை காவலர் வாகனத்திற்கு பின்னால் வந்த ஒரு பெண் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து வீடியோ எடுத்த நபர், உ.பி காவலர் ஷாதாத் அலி என்றும், பள்ளி மாணவியை தொடர்ந்து பாலோ செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்ட்டப்பட்டது. இதனை அடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில், சம்பந்தப்பட்ட காவலரை உபி காவல்துறை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு பிறகு, லக்னோ டிஜிபி அபர்ணா கௌசிக் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ சம்பந்தப்பட்ட காவலர் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர் தன் மீதான குற்றத்துக்கு விளக்கம் அளிக்கும் வகையில் சஸ்பெண்ட்டில் இருப்பார்’  எனவும் டிஜிபி கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

”விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்” – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.!

திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…

6 hours ago

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – உள்துறை அமைச்சகம் உத்தரவு.!

டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…

7 hours ago

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!

சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…

8 hours ago

விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!

பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…

9 hours ago

மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!

சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…

10 hours ago

தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…

10 hours ago