இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபை!

Default Image

அதி தீவிர புயலான ஃபானி புயலின் நகர்வுகள் மிகச்சரியாக கணிக்கப்பட்டு, அது கரையை கடக்கும் பகுதிகளிலிருந்து, லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு, முகாம்களில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டனர். இதனால் பொருள் சேதம் மற்றும் உயிர் சேதம் போன்ற பாதிப்புகள் பெருமளவில் ஏற்படாமல் பாதுகாக்க முடிந்தது.

இந்நிலையில், இந்திய ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா பேரிடர் ஆபத்து குறைப்பு முகாமை, ஃபானி புயலை, இந்தியா திறம்பட எதிர்கொண்டதாக குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்