மோடி – நிர்மலா சீத்தாராம் பட்ஜெட்..! சாமானியார் என்ன எதிர்பார்கிறார்கள்..!

Published by
kavitha

2019 இந்திய தேர்தலில்  2 வது முறையாக பாஜக தலைமையிலான மோடி அரசு தனிப்பெரும்பான்மை உடன் வெற்றி பெற்று பொறுப்பேற்றுள்ள நிலையில் தான் இந்த அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பதால் நாட்டு மக்களிடையே பெறும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டை புதியதாக  நிதியமைச்சர் ஆக பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமன்  தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த அரசின் உடைய கடைசி பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தது.மேலும் இந்த பட்ஜெட்டில் வருமான வரியின் உச்ச வரம்பு சுமார் 2 1/2 லட்சத்தில் இருந்து 5 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.
அதே போல ரூ. 75 ஆயிரம் கோடி வருமான காப்பீட்டு திட்டத்தையும் விவசாயிகளுக்கு கொண்டு வந்தது.
‘பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி ‘என்று அழைக்கப்படும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.இதன்படி ரூ. 6 ஆயிரம் ரூபாய் தவணை முறையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
இந்நிலையில் இந்தாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மக்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்பார்ப்பு :
பட்ஜெட்டில் வருமான வரி குறித்த அறிவிப்புகள் ஏதும் இருக்க கூடாது என்ற எதிர்பார்க்க படுகிறது.
விவசாய திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகள்:
கார்ப்பரேட் மற்றும் தனிப்பட்ட வரி மற்றும் சலுகைகள் குறித்து எதிர்பார்க்கப்படுகிறது
வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ள நிலையில் இந்தாண்டுக்கான பட்ஜெட் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்திரா காந்தி  இந்திய பிரதமாராக இருந்த சமயத்தில்  நிதித்துறையை தன்வசம் வைத்து இருந்தார்.அவரே நிதித்துறையை  கவனித்த முதல் பெண் என்று கூறப்பட்டாலும் தற்போது பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனே முதல் பெண் நிதியமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

3 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

3 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

3 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

3 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

3 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

3 hours ago