கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.
மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, கடந்த மாதம் 28 ஆம் தேதி கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வந்தார். பிகார் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக பீகார் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது அவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தாக தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். இதுகுறித்த அவரின் ட்விட்டர் பதிவில், தனக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதாகவும், கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்திய மற்றும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…