மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக டிவிட் செய்துள்ளார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக கட்கரி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும், தனது தொடர்புக்கு வந்த அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இந்நிலையில். இன்று கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவரது டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், மக்கள் தங்கள் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு “கொரோனா வைரஸிலிருந்து மீண்டேன் என்று நான் மகிழ்ச்சியடைகிறேன். ” என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…