அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங் களில், பல்வேறு தருணங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், ‘நானும்தான்’ (மீ டூ) என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி உண்மை களை வெளியிட்டு வருகின்றனர்.
பின்னர் பாலியல் புகார்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி புதிய முடிவு ஒன்றை எடுத்தார்.முதற்கட்டமாக பாலியல் புகார் பற்றி விசாரிக்க உயர்மட்ட விசாரணை குழு அமைக்க கோரி 6 தேசிய கட்சிகள், சுமார் 90 சிறிய கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம் அனுப்பினார். கட்சிகளின் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் பணியாற்றுவதால் உயர்மட்ட விசாரணைக்குழு அவசியம் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படுவது குறித்து தெரிவிக்க வேண்டும். குழுவில் இடம் பெற்றுள்ளவர்களின் பெயர்களையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…