மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சுகாதார துறை அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை.
சமீப நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகம், மஹாராஷ்டிரா, கர்நாடகம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சுகாதார துறை அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…