மத்திய அமைச்சர் அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.
மத்திய அமைச்சர் அமித்ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார். இந்நிலையில், தற்போது மீண்டும் அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், அமித்ஷா அவர்கள், ‘கடந்த 3-4 நாட்களாக சோர்வு மற்றும் உடல் வலி குறித்து புகார் அளித்து வருவதாகவும், தொற்றுநோயிலிருந்து மீண்டதைத் தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் கோவிட் -19 க்கு எதிர்மறையை பரிசோதித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், அவர் கோவிட் பிந்தைய பராமரிப்புக்காக எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், மருத்துவமனையில் இருந்து தனது பணியைத் தொடர்கிறார்.’ என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…