இன்று மாலை பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் மத்திய நிதியமைச்சர்..!

Default Image

இன்று மாலை 3 மணிக்கு பத்திரிக்கையாளர்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்கிறார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை நாட்டை கடுமையாக தாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல மாநிலங்கள் ஊரடங்கு பிறப்பித்துள்ளனர். இதனால், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்திக்கும் மத்தியில் நிதி அமைச்சர் சில பொருளாதார நிவாரண அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்