#India#ஐ.நாவில் அங்கிகாரம்-அறிக்கை அசத்தல்

Published by
kavitha

ஜ.நா இறுதி செய்துள்ள தீர்மானத்தின் வரைவு அறிக்கை இந்தியாவிற்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா சபையின் 75வது ஆண்டு விழாக்காக இறுதி செய்யப்பட்ட தீர்மானத்தின் வரைவு அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் இலக்குகள் மற்றும் முன்னுரிமைகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஐ.நா சபை  எனப்படும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக கடந்த மாதம் தேர்வாகிய இந்தியா வரும், 2021ம் ஆண்டு, ஜனவரியில் இருந்து,2 ஆண்டுகளுக்கு  உறுப்பினராக இருக்கும்.

இந்நிலையில் தான்  ஐ.நாவின், 75வது ஆண்டு விழாவானது, செப்டம்பர், 21ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையி விழாவில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானத்தின் வரைவு அறிக்கை இறுதி வடிவம் பெற்றுள்ளது.

அவ்அறிக்கையை உறுப்பு நாடுகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ள இந்த வரைவு அறிக்கையானது சர்வதேச பிரச்னைகள் குறித்தும், உறுப்பு நாடான இந்தியாவுக்கு உள்ள கவலைகள் மற்றும், அவற்றிற்கான தீர்வுகளை பிரதிபலிக்கின்ற வகையில், அமைந்துள்ளதாக ஐ.நா., வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து, ஐ.நாவிற்கான இந்தியாவின் நிரந்தர துாதராக உள்ள  டி.எஸ்.திருமூர்த்தி கூறுகையில் ஐ.நா., சபையின், 75வது ஆண்டு விழாவிற்காக இறுதி செய்யப்பட்டுள்ள அறிக்கையை நாங்கள்  (இந்தியா) வரவேற்கிறோம்.

2021 முதல், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கொண்டு வர உள்ள முன்னுரிமைகள் அனைத்துமே இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்று கூறினார்

Published by
kavitha

Recent Posts

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…

55 minutes ago

“3 அல்ல 10 மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்” சந்திரபாபு நாயுடு அதிரடி.!

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…

2 hours ago

“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – சந்திரபாபு நாயுடு சூசகம்.!

டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…

2 hours ago

INDvsNZ : 25 ஆண்டுகால பழைய கணக்கை பழி தீர்க்குமா இந்தியா?

துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…

3 hours ago

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…

5 hours ago

ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…

6 hours ago