உதவிப் பேராசிரியர் பணிக்கான UGC NET தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வருகின்ற மே 2 முதல் 17 வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறவிருந்த யுஜிசி நெட்(UGC NET) தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பால் 3-ம் முறையாக இந்த தேர்வை மத்திய அரசு ஒத்திவைத்தி வைத்துள்ளது.
மே 2 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்ட யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ட்வீட் செய்துள்ளார். பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர்களின் தகுதியை நிர்ணயிப்பதற்கும், ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (ஜே.ஆர்.எஃப்) வழங்குவதற்கும் யு.ஜி.சி சார்பாக யுஜிசி நெட் தேர்வை நடத்தப்படுகிறது.
யுஜிசி நெட் தேர்வு மே 17 வரை நடத்த திட்டமிடப்பட்டது. இருப்பினும், கொரோனா தொற்றுநோயின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய சோதனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…