கடந்த ஆண்டு மஹாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி பாஜக உடன் கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் சிவசேனா கட்சி 100 நாட்கள் ஆட்சியை தொடர்ந்து முன்னிட்டு அயோத்தி சென்று இன்று ராமரை வழிபட இருப்பதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்து இருந்தார்.
இதனால் சிவசேனா தொண்டர்கள் அயோத்தி செல்ல சிறப்பு ரெயில் மூலம் நேற்று முன்தினம் மும்பையில் இருந்து தானே வழியாக உத்தரபிரதேசத்துக்கு புறப்பட்டனர்.இந்த சிறப்பு ரெயில் நேற்று அயோத்தி வந்தடைந்தது.
இதே ரெயில் மீண்டும் இன்று இரவு 11.20 மணிக்கு அயோத்தியில் இருந்து புறப்பட்டுநாளை அதிகாலை 5 மணிக்கு மும்பை வந்தடைகிறது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…