சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பு ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக அரசியலை குழப்பம் நிலவி வருகிறது.இந்த நிலையில் இன்று மும்பையில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சி-சிவசேனா கட்சித் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் தேசிய வாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கூறுகையில், மகாராஷ்டிரா முதல்வர் பதவி குறித்து பிரச்சனை எதுவும் இல்லை என்றும் மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய அரசு அமைப்பது குறித்து காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சி-சிவசேனா நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…
நெல்லை : திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள மிகவும் பிரபலமான அல்வா கடை என்றால் அது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பேட்டிங்கில் பட்டயை கிளப்பி வந்தாலும் பந்துவீச்சில் சுமாராக தான் செயல்பட்டு வருகிறது.…
சென்னை : ‘மாநகரம்’, ‘வில் அம்பு’, ‘வழக்கு எண் 18/9’, மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் தனது…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் உள்ளாட்சி பிரதிநிதித்துவத்திற்காக முக்கிய சட்டத் திருத்த மசோதவை கொண்டு…
சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…