கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் அப்பு. 18 வயதான இவர் பகோனனகுண்டே, புலிகேசி நகர், மற்றும் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் சாலை ஓரம் நிறுத்திவைக்கும் இருசக்கர வாகனத்த தனது கள்ளச்சாவி மூலம் திருடி வந்துள்ளார.
திருடிய இருசக்கர வாகனத்தை விற்று பணத்தை தன் சொந்த செலவிற்காக பயன்படுத்தி வந்துள்ளார், மேலும் இவர் வாகனத்தை திருடும் சம்பவத்தை காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து செய்து வந்தனர்.
இந்நிலையில் காவல்துறையினர் விசாரணை செய்து வந்ததில் இருசக்கர வாகனங்களை திருடிய அப்புவை கைது செய்து அவரிடம் 3.5 லட்சம் மதிப்புள்ள 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, மேலும் அப்புவை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…