கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் அப்பு. 18 வயதான இவர் பகோனனகுண்டே, புலிகேசி நகர், மற்றும் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் சாலை ஓரம் நிறுத்திவைக்கும் இருசக்கர வாகனத்த தனது கள்ளச்சாவி மூலம் திருடி வந்துள்ளார.
திருடிய இருசக்கர வாகனத்தை விற்று பணத்தை தன் சொந்த செலவிற்காக பயன்படுத்தி வந்துள்ளார், மேலும் இவர் வாகனத்தை திருடும் சம்பவத்தை காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து செய்து வந்தனர்.
இந்நிலையில் காவல்துறையினர் விசாரணை செய்து வந்ததில் இருசக்கர வாகனங்களை திருடிய அப்புவை கைது செய்து அவரிடம் 3.5 லட்சம் மதிப்புள்ள 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, மேலும் அப்புவை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…