தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரண்டு விமானிகளை கொண்ட பயிற்சி விமானம் ஒன்று, இன்று மதியம் புறப்பட்டது. இந்த விமானம் விகராபாத் மாவட்டத்தில் உள்ள பாந்த்வரம் மந்தல் பகுதியில் பறந்து கொண்டிருந்தது. அப்பொழுது அங்குள்ள பருத்தி தோட்டத்தின் மேலே பறந்து கொண்டிருந்த விமானமானது, கட்டுப்பாட்டை இழந்து நடு வானில் சுழன்று கொண்டே அங்கிருந்த பருத்தி தோட்டத்தில் விழுந்து நொறுங்கியது.
உடனே அங்கிருந்த விவசாயிகள், விமானத்திற்கு அருகே சென்று, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அந்த இரண்டு பயிற்சி விமானிகள் மீட்டனர். அவர்கள் உயிரிழந்தார்கள் என ஊறுதிசெய்தனர். மேலும், விமானம் எப்படி விழுந்தது? போன்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…
டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…