இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு.!

Published by
murugan
  • நேற்று  காஷ்மீர் பகுதியில் போர்நிறுத்த  ஒப்பந்த விதியை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
  • இன்று காலை முதல்  இந்திய பதிலடி கொடுத்து வருகிறது. இதில் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்தியா ,பாகிஸ்தானுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்த விதிகள் அமலில் உள்ளது.ஆனால் காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ அவ்வப்பொழுது அத்துமீறிய தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய தரப்பில் பதிலடியும் கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், ஜம்மு – காஷ்மீரின் ராம்பூர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஒப்பந்த விதிகளை மீறி நேற்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் இன்று காலை முதல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதலில் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர். இது குறித்து இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் டைரக்டர் ஜெனரல் (ஐ.எஸ்.பி.ஆர்)  ட்விட்டர் பக்கத்தில் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர் ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார்.அதில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலால் 2 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தாக கூறியுள்ளார்.

Published by
murugan

Recent Posts

என்னால முடியல..பாதியிலே கிளம்பிய சஞ்சு சாம்சன்! அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

என்னால முடியல..பாதியிலே கிளம்பிய சஞ்சு சாம்சன்! அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

டெல்லி :  ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…

2 hours ago

சிம்பு படமா? அப்போ 13 கோடி கொடுங்க…தயாரிப்பாளரிடம் கண்டிஷன் போட்ட சந்தானம்!

சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…

3 hours ago

“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…

3 hours ago

அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சியா? கேள்விக்கு நயினார் நாகேந்திரன் கொடுத்த ரியாக்சன்!

சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…

3 hours ago

அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!

சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…

4 hours ago

இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…

4 hours ago