ஜார்கண்ட் மாநிலத்தில் இடி தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ள நிலையில், 4 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கும்லா எனும் மாவட்டத்தில் நெல் வயலில் நின்று கொண்டிருந்த சிலர் மீது இடி தாக்கி உள்ளது. இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு கைக்குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, உயிரிழந்தவர்கள் துர்கா சிங் மற்றும் அவரது மகள் புஷ்பா குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், இடி தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் உறுதி செய்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்கள் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…