ஒடிசாவில் ஜே.சி.பி இயந்திரத்திலிருந்து இரண்டு பெரிய மலைப்பாம்புகள் மீட்பு.!

Published by
கெளதம்

ஒடிசா கிராமத்தில் ஜே.சி.பி இயந்திரத்திலிருந்து இரண்டு பெரிய மலைப்பாம்புகள் மீட்கப்பட்டது.

ஒடிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் ஜே.சி.பி இயந்திரத்தின் உள்ளே இருந்து இரண்டு பெரிய மலைப்பாம்புகள் நேற்று மீட்கப்பட்டது. ஒரு நீர்த்தேக்க தளத்தில் அழகுபடுத்தும் பணியின் போது அவை கண்டுபிடிக்கப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்ட முதல் மலைப்பாம்பு ஜே.சி.பி இயந்திரத்தின் மேல் இருந்ததால் எளிதாக மீட்கப்பட்டது. இருப்பினும், இயந்திரத்தின் உள்ளே இருந்த இரண்டாவது  மீட்க நான்கு மணி நேரம் ஆனது என வனத்துறையினர் தெறித்தனர்.

Published by
கெளதம்

Recent Posts

பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!

பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!

சென்னை :  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

56 minutes ago

RCBvsDC : டாஸ் வென்று டெல்லி பௌலிங் தேர்வு..அதிரடி காட்டுமா பெங்களூர்?

பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…

1 hour ago

ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!

சென்னை :  சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…

2 hours ago

சிஎஸ்கே தொடர் தோல்வி…விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…

2 hours ago

அமித்ஷா வருகை., “அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.,” அண்ணாமலை பேட்டி!

சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…

3 hours ago

கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!

சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…

3 hours ago