ஒடிசா கிராமத்தில் ஜே.சி.பி இயந்திரத்திலிருந்து இரண்டு பெரிய மலைப்பாம்புகள் மீட்கப்பட்டது.
ஒடிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் ஜே.சி.பி இயந்திரத்தின் உள்ளே இருந்து இரண்டு பெரிய மலைப்பாம்புகள் நேற்று மீட்கப்பட்டது. ஒரு நீர்த்தேக்க தளத்தில் அழகுபடுத்தும் பணியின் போது அவை கண்டுபிடிக்கப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட முதல் மலைப்பாம்பு ஜே.சி.பி இயந்திரத்தின் மேல் இருந்ததால் எளிதாக மீட்கப்பட்டது. இருப்பினும், இயந்திரத்தின் உள்ளே இருந்த இரண்டாவது மீட்க நான்கு மணி நேரம் ஆனது என வனத்துறையினர் தெறித்தனர்.
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…