டெல்லி உச்சநீதிமன்ற வாசலில் இருவர் தீக்குளிக்க முயற்சி….!

Published by
Rebekal

டெல்லியிலுள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில் வைத்து இருவர் தீக்குளிக்க  முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி உச்சநீதிமன்றத்தின் முன்பு இன்று காலை ஒரு ஆணும் பெண்ணும் தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. பகவான்தாஸ் சாலையில் உள்ள இந்த நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை கண்ட பாதுகாப்பு போலீசார் உடனடியாக போர்வையைக் கொண்டு தீயை அணைத்துள்ளனர்.

அதன் பின்பு அவர்கள் இருவரும் ராம் மனோகர் லோஹியா எனும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் எதனால் தீக்குளிக்க முயற்சித்தார்கள் என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago