1 கோடி மதிப்புள்ள..600 கிராம் பாம்பு விஷத்தை கடத்த முயன்ற இருவர் கைது.!

Published by
கெளதம்

மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் பாம்பு விஷத்தை ஒரு சர்வதேச மோசடி கடத்தல் கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. மேலும் மாநில சிஐடி மற்றும் போலீசாரின் முக்கிய நடவடிக்கையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

பாக்குஹோட் பெட்ரோல் பம்ப் பகுதியில் உள்ள ஒரு காரில் இருந்து சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 600 கிராம் பாம்பு விஷத்தை பமோங்கோலா காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

இந்த சோதனையில் இரண்டு பபேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் தட்சின் தினாஜ்பூர் மாவட்டத்தில் கங்கராம்பூர் பகுதியில் வசிக்கும் ஆலம் மியான் மற்றும் முஸ்பிக் ஆலம் என தெரிய வந்துள்ளது.

பாம்பு விஷம் புல்லட் ப்ரூஃப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. விஷத்தை கடத்த இருவரும் மால்டாவுக்கு சென்று கொண்டிருந்ததாக போலீசாருக்கு ஒரு தகவல் கிடைத்தது, இதனையடுத்து இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் உள்ள மால்டா மாவட்டம்  அருகில் காரை நிறுத்தி கைது செய்ததாக  பொலிஸார் தெரிவித்தனர்.

Published by
கெளதம்

Recent Posts

உலக வர்த்தகத்தையே ஆட்டம் காண வைத்த டிரம்ப்! கடும் சரிவில் இந்திய பங்குச்சந்தை!

உலக வர்த்தகத்தையே ஆட்டம் காண வைத்த டிரம்ப்! கடும் சரிவில் இந்திய பங்குச்சந்தை!

மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…

17 minutes ago

கே.என்.நேரு இல்லத்தில் ED ரெய்டு, சென்னை, திருச்சியில் தொடரும் தீவிர சோதனை!

திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…

39 minutes ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., அமலாக்கத்துறை ரெய்டு வரை…

சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…

1 hour ago

சுமார் 17 மணி நேர விவாதம்.., மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா சாதனை.!

டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…

2 hours ago

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

3 hours ago

TVH குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…

3 hours ago