டுவிட்டர் நிறுவனம் வாய்ஸ் டுவிட்களை பதிவிடும் புதிய வசதியை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.
வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப முடிகிறது.ஆனால் டுவிட்டரில் வாய்ஸ் பதிவுகளை இடமுடியாத சூழ்நிலை இருந்தது.ஆனால் தற்போது, ‘ஐபோன் வைத்திருக்கும் டுவிட்டர் பயனாளர்கள் தங்கள் கமெண்ட்களை தங்கள் வாய்ஸ்களில் தெரிவிக்கும் வசதி விரைவில் இந்த அப்டேட் ஆண்ட்ராய்ட் போன்களிலும் வரவுள்ளது.
டுவிட்டரில் இடப்படும் வாய்ஸ் மெசேஜ்களுக்கு கேப்ஷன் கொடுக்கும் ஆப்ஷனும் விரைவில் வெளியாக உள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.ட்விட்டர்இது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால், வாய்ஸ் டுவீட்கள் இடுவதில் சில சிக்கல்களும் நிறைய இருக்கின்றன.சிலர் இந்த வசதியை கொண்டு ஆபாசமான வார்த்தைகளில் டுவிட்களைப் பதிவிடவும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில் முரண்பாடுகளுக்கு மத்தியிலும் இந்த புதிய அப்டேட் பயனர் இடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…