ஒடிசா மாநிலம், கியோஞ்சர் மாவட்டத்தில் தென்கிகொட் வனப்பகுதியை சேர்ந்த ஒரு வீட்டில் பாம்பு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கு சென்ற வனத்துறையினர், அந்த பாம்பை பிடித்தனர். அப்பொழுது அந்த பாம்பிற்கு இரண்டு தலை இருப்பதை கண்டு வியந்தனர். இதனை வனத்துறை அதிகாரி சுசந்த நந்தா, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…