மகாராஷ்டிராவில் உள்ள சந்திராபூர் முனிசிபல் கார்ப்பரேஷன் தடுப்பூசி போடுபவர்களை ஊக்குவிக்கும் விதமாக பம்பர் அதிர்ஷ்டக் குலுக்கல்லை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சந்திராபூர் முனிசிபல் கார்ப்பரேஷன் வித்தியாசமான ஒரு சலுகையை அறிவித்துள்ளது.
அதாவது தடுப்பூசி போட கூடிய பொதுமக்களுக்கு பம்பர் அதிர்ஷ்ட குலுக்களை அறிவித்துள்ளது. இதில் எல்இடி டிவி, குளிர்சாதனப்பெட்டி, சலவை இயந்திரங்கள் என பல்வேறு பரிசுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படவுள்ளது. நவம்பர் 12-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தடுப்பூசி செலுத்த வரும் மக்கள் இந்த பரிசுகளை வெல்லும் வாய்ப்புகளைப் பெறுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…