குஜராத் மாநிலம் சூரத் நகரில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியின் உருவம் பதித்த வெள்ளி, தங்கம், பிளாட்டினம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிரம்பின் இந்திய வருகையை நினைவுகூரும் வகையில், இந்த ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்பட்டிருப்பதாக, நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாள் அரசு பயணமாக அகமதாபாத் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து சபர்மதி ஆசிரமத்துக்கு ட்ரம்பின் பிரத்தேயாக காரில் புறப்பட்டார். இதையடுத்து நமஸ்தே ட்ரம்ப் என்ற நிகழ்ச்சி நடக்கும் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்துக்கு ட்ரம்ப் செல்ல இருக்கிறார். மேலும் ட்ரம்ப் செல்லும் வழியெங்கும் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, ஏரளமான மக்கள் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…