கனடாவின் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று கனடா பிரதமரிடம் இந்திய பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடமிருந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ,இந்தியாவிலிருந்து,கொரோனா தடுப்பு மருந்துகள் கனடாவுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தார். ஏற்கனவே பல நாடுகளுக்கு உதவி செய்தது போலவே, கனடாவின் தடுப்பூசிப் பணிகளுக்கும், இந்தியா அனைத்து வித உதவிகளையும் செய்யும் என்று பிரதமர் மோடி , கனடப் பிரதமரிடம் உறுதியளித்தார்.
கொரோனாவை உலகம் வெற்றிகரமாக சமாளிக்குமானால், அதில் கணிசமான பங்கு, இந்தியாவின் அளப்பரிய மருந்துப் பொருள் உற்பத்திக்கும், இந்த உற்பத்தித் திறனை உலகத்துடன் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடியின் தலைமைத்துவத்துக்கும் தான் உள்ளது என்று பிரதமர் ட்ரூடோ பாராட்டியுள்ளார்.
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…