மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று கரீம்பூர், காரக்பூர் உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குபதிவு நடைபெற்றது.இதில் கரீம்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஜாய் பிரகாஷ் மஜூம்தார். நாடியா மாவட்டத்தில் காரில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஜாய் பிரகாஷ் சென்று கொண்டு இருந்த காரை வழிமறித்தனர்.இதை தொடர்ந்து ஜாய் பிரகாஷ் கீழே இறங்கினார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அவரை காலால் எட்டி உதைத்து செடிக்குள் தள்ளினார்.
இதில் நிலைதடுமாறி ஜாய் பிரகாஷ் கீழே விழுந்தார்.இதைக் பார்த்த பாதுகாப்புப் படையினர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை விரட்டியடித்தனர். பாஜக வேட்பாளர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…