ஜார்கண்டில் முதல்வர் சோரன் ஆட்சியில் ஆதிவாசிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
முதல்வர் ஹேமந்த் சோரன் ஆட்சியின் போது ஜார்க்கண்டில் மக்கள்தொகை மாற்றத்தால் பழங்குடியினர் மக்கள்தொகை சதவீதம் குறைந்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.
ஜார்கண்டில் நடைபெற்ற பாஜக பேரணியில் உரையாற்றிய கட்சியின் மூத்த தலைவர் அமித் ஷா, சர்வதேச எல்லையில் இருந்து ஊடுருவகாரர்கள் பெருமளவில் மாநிலத்தில் ஊடுருவியதால் பழங்குடியின மக்கள் தொகை 35 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக மாறிவிட்டது என்று கூறினார். மேலும் ஊடுருவல்காரர்கள், பழங்குடியினப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு நிலத்தை அபகரிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், “ஹேமந்த் சோரன் அரசாங்கம் நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்தது. ரயில் பெட்டிகள் மற்றும் டிராக்டர்களைப் பயன்படுத்தி வளங்கள் சூறையாடப்படுகின்றன. மாநிலத்தில் ஆட்சியில் இருந்து இந்த அரசை மக்கள் அகற்றுவார்கள்,” என்றார். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…