ஜெய்ஸ்ரீராம், வந்தே மாதரம் என்று சொல்ல சொல்லி இஸ்லாமியர்கள் மீது கடும் தாக்குல் நடந்து வரும் சூழலில் நாங்கள் அதை சொல்ல மாட்டோம் என்ற விதத்தில் “நோ டு ஜெய்ஸ்ரீராம்” என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் தப்ரீஸ் அன்சாரி என்ற 25 வயது இஸ்லாமிய இளைஞரை “ஜெய்ஸ்ரீராம்” என்று சொல்ல சொல்லி கம்பத்தில் கட்டி வைத்து சில இந்து அமைப்புகள் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியதில் அதிக காயத்துடன் ரத்தக்கறை படிந்த நிலையில் இருந்து வந்துள்ளார். கடந்த 18ம் தேதி செவ்வாய் கிழமை நடந்த தாக்குதலில் சனிக்கிழமை உயிரிழந்தார். இந்த சம்பவமானது நாட்டையே உலுக்கியுள்ளது.
மோடி இரண்டாவது முறையாக பதிவி ஏற்றதிலிருந்து இதுவரை இது போன்று 5 சம்பவங்கள் நடந்துள்ளது. இதே போல் கல்கத்தாவில் ஓடும் ரயிலில் இருந்து இஸ்லாமிய மதபோதகர் ஒருவர் கீழே தள்ளி விடப்பட்டுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…