தமிழகம் போன்ற மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் தனிமை .! டிஜிபி அதிரடி.!

Published by
Dinasuvadu desk

உள்நாட்டு விமானங்களில் இருந்து தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் 7 நாட்கள் அரசு முகாமில் தனிமைப்படுத்தபடுவார்கள் என கர்நாடக டிஜிபி அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வரும் 25 -ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்திருந்தார். இந்நிலையில், இதற்கான  புதிய வழிகாட்டு நெறிமுறைகளை  பயணிகளுக்கு மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதையடுத்து, நாளை மறுநாள் முதல் இந்தியா முழுவதும் உள்நாட்டு விமான சேவை தொடங்க உள்ளது.

இந்நிலையில், உள்நாட்டு விமானங்களில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி, குஜராத், தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து கர்நாடக வரும் பயணிகள் 7 நாட்கள் அரசு முகாமில் தனிமைப்படுத்தபடுவார்கள் என்றும் பின்னர் வீட்டில் தனிமைப்படுத்தபடுவார்கள் என கர்நாடக டிஜிபி அறிவித்துள்ளார்.

கர்நாடக டிஜிபி அறிவித்த மாநிலங்கள் இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த  மாநிலங்களின் பட்டியலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?

உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…

38 seconds ago

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…

47 minutes ago

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

2 hours ago

அன்னா கிராம்லிங்க்கு செக்! கண்ணை மூடி கொண்டு வீழ்த்தி அசத்திய மேக்னஸ் கார்ல்சன்!

ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…

2 hours ago

கொல்கத்தாவுக்கு பயத்தை காட்டிய பூரன்! லக்னோ வைத்த பெரிய இலக்கு!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…

3 hours ago

ஒண்ணும் தெரியாம விஜய் பேச வேண்டாம்! பதிலடி கொடுத்த தமிழிசை சௌந்தரராஜன்!

சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…

3 hours ago