ஒரே நாளில் அதிரடியாக உத்தரப்பிரதேசத்தில் 16 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப் பட்டுள்ளனர்.
அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா ஆகியோர், ஏற்கனவே ராஜினாமா செய்ததால் காலியாக இருந்த கோரக்பூர், புல்பூர் மக்களவை தொகுதிகளில் அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வியுற்றது.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் 16 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக மாற்றி, உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. கோரக்பூர் மாவட்ட ஆட்சியர் ராஜிவ் ராட்டிலா தேவிபட்டினம் கோட்ட ஆணையராக மாற்றப் பட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் அரசைப் பற்றி கருத்து கூறி சர்ச்சையை ஏற்படுத்திய, பரேலி மாவட்ட ஆட்சியர் ராகவேந்திர சிங், பொறுப்பிலிருந்து நீக்கப் பட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…