டெல்லியில் ஓடும் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து…!

Default Image

டெல்லியில் இருந்து உத்தரகண்ட்  மாநிலம் டேராடூன் இடையே, சதாப்தி என்ற விரைவு ரயில் சென்று கொண்டிருந்த போது, தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து உத்தரகண்ட்  மாநிலம் டேராடூன் இடையே, சதாப்தி என்ற விரைவு ரயில் சென்று கொண்டிருந்த போது, தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. தீயணைப்பு துறையினர் மற்றும் மக்களின் உதவியோடு தீ கட்டுப்படுத்தப்பட்டது.

உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு தீயை அணைத்ததால்  உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. சதாப்தி ரயிலின் 4-வது பெட்டியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்