ரயில், விமான சேவை மீண்டும் புத்துணர்ச்சி பெறுவது எப்போது?!

Published by
மணிகண்டன்

ரயில், விமான சேவைகள் தொடங்கிதான் ஆக வேண்டும். ஆனால், அந்த நாள் எப்போது என இன்னும் முடிவு செய்யவில்லை. – மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால், ரயில், விமான போக்குவரத்து சேவைகள் மறுதேதி அறிவிப்பின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு மே 3ஆம் தேதி நிறைவடைவதை அடுத்து, மே 4ஆம் தேதி முதல் ஏர் இந்தியா நிறுவனம் உள்நாட்டு விமான சேவையை தொடங்க சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் டிக்கெட் முன்பதிவை தொடங்கியுள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ரயில், விமான சேவைகள் தொடங்கிதான் ஆக வேண்டும். ஆனால், அந்த நாள் எப்போது என இன்னும் முடிவு செய்யவில்லை. தினமும் கொரோனா தொற்று பரவல் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப்சிங் பூரி கூறுகையில், ‘  விமான போக்குவரத்தை எப்போது தொடங்கும் என மத்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. அரசு முடிவு செய்த பிறகே டிக்கெட் முன்பதிவை தொடங்குங்கள்.’ என விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தி விமான போக்குவரத்துக்கு எப்போது தொடங்கும் என தெளிவுபடுத்தியுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

வெயிட்டிங்லயே வெறி ஆகுது! ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு!

வெயிட்டிங்லயே வெறி ஆகுது! ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு!

சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…

6 hours ago

கருப்பு பெயிண்ட் அடிக்கிற முன்னாடி ஸ்கூல் போய் படிச்சிட்டு வாங்க…அண்ணாமலை பேச்சு!

சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…

6 hours ago

சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!

டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…

8 hours ago

AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!

ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான  சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…

9 hours ago

எடுத்தது ஒரு விக்கெட் எதுக்கு இந்த சீன்? அப்ரார் அகமதை விளாசிய வசீம் அக்ரம்!

துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…

9 hours ago

மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!

சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…

10 hours ago