ரயில், விமான சேவைகள் தொடங்கிதான் ஆக வேண்டும். ஆனால், அந்த நாள் எப்போது என இன்னும் முடிவு செய்யவில்லை. – மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால், ரயில், விமான போக்குவரத்து சேவைகள் மறுதேதி அறிவிப்பின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு மே 3ஆம் தேதி நிறைவடைவதை அடுத்து, மே 4ஆம் தேதி முதல் ஏர் இந்தியா நிறுவனம் உள்நாட்டு விமான சேவையை தொடங்க சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் டிக்கெட் முன்பதிவை தொடங்கியுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ரயில், விமான சேவைகள் தொடங்கிதான் ஆக வேண்டும். ஆனால், அந்த நாள் எப்போது என இன்னும் முடிவு செய்யவில்லை. தினமும் கொரோனா தொற்று பரவல் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப்சிங் பூரி கூறுகையில், ‘ விமான போக்குவரத்தை எப்போது தொடங்கும் என மத்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. அரசு முடிவு செய்த பிறகே டிக்கெட் முன்பதிவை தொடங்குங்கள்.’ என விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தி விமான போக்குவரத்துக்கு எப்போது தொடங்கும் என தெளிவுபடுத்தியுள்ளார்.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…