67 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை கடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி அருகே செம்மரங்கள் கடத்தப்படுவதாக சித்தூர் எஸ்.பி. அலுவலகத்துக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஏ.எஸ்.பி. கிருஷ்ணார்ஜூன ராவ் தலைமையில் தனிப்படை போலீசார் மாப்பாக்சி கிராமம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அவ்வழியாக வந்த கார் நிற்காமல் சென்ற போது காரை விரட்டி பிடித்து விசாரணை நடத்தியதில் செம்மரக்கட்டைகளை அவர்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.இதையடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…