சுற்றுலா பயணிகளின் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலி, 10 பேர் காயம்.
ஹிமாச்சல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் சுற்றுலா வாகனம் குன்றிலிருந்து கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து நேற்று(செப் 25) இரவு 8:30 மணியளவில் என்ஹெச்305 இல் நடந்ததாக கூறப்படுகிறது.
விபத்துக்குள்ளான சுற்றுலா பயணிகளின் வாகனத்தில் 17 பேர் சென்றுள்ளனர். அதில் 7 பேர் பலியான நிலையில் 10 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குல்லுவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…