நாளை வெல்லப்போவது யார்? மோடியா ராகுலா? மூன்றாவது? அணியா?

Published by
மணிகண்டன்

மக்களவை தேர்தல் இறுதி கடத்தினை எட்டிவிட்டது. நாளை இந்தியா முழுவதும் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. அணைத்து கட்சியினரும் பரீட்சை எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் மாணவர்கள் போல காத்திருக்கின்றனர்.

இதில் பிரதான போட்டியாளர்களாக கருதப்படுபவர்கள் காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் தான். ஏனைய மற்ற போட்டியாளர்கள் மூன்றாவது அணியை உருவாக்கவும் திட்டமிட்டு வருகின்றனர். இதில் முக்கியமானவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

இவர்கள் அனைவரும் தற்போது தேர்தல் முடிவுகள் எந்தமாதிரி வரப்போகுது எந்த விதமாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம் என தீவிரமாக யோசித்து வருகின்றனர்.

DINASUVADU

Published by
மணிகண்டன்
Tags: india

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

10 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

18 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago