பெங்களூரை தலைமையிடமாக கொண்ட மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தில் கடந்த புதன்கிழமை வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதால் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
கொரோனா பெருந்தொற்றின் போது 350 கோடி டோலோ 650 மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் 400 கோடி வருமானம் ஈட்டியது.
அதன்பின் எழுந்த வருமான வரி ஏய்ப்பு புகார் காரணமாக கடந்த 6ம் தேதியன்று ஒன்பது மாநிலங்களில் 36 இடத்தில் வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டது.
வருமான வரிச்சோதனையில் டோலோ 650 மாத்திரைகள் விற்பனையை அதிகரிக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கு 1000 கோடி மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கியதற்கான ஆவணங்கள் சிக்கின.
மேலும் 1.20 கோடி கணக்கில் வராத ரொக்கம், 1.40 கோடி மதிப்புள்ள கணக்கில் வராத தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
இதுவரை நடந்த சோதனையில் 300 கோடி ருபாய் வரிஏய்ப்பு நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…