கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் , பல்வேறு தொழிலாளர்கள் தங்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவே சிரமப்பட்டு வந்தனர்.
தற்போது வரும் திங்கள் ( ஏப்ரல் 20 ) முதல் கட்டட வேலைகள், குறிப்பிட்ட தொழிற்சாலைகள், பிளம்பர் மற்றும் எலெக்ட்ரிக்கல் தொழிலாளர்கள் போன்றவர்கள் விதிகளுக்குட்பட்டு வேலைக்கு செல்லலாம் என மத்திய அரசு அறிவுரீதியிருந்தது.
தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்கள் திங்கள் முதல் இயங்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…