கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் , பல்வேறு தொழிலாளர்கள் தங்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவே சிரமப்பட்டு வந்தனர்.
தற்போது வரும் திங்கள் ( ஏப்ரல் 20 ) முதல் கட்டட வேலைகள், குறிப்பிட்ட தொழிற்சாலைகள், பிளம்பர் மற்றும் எலெக்ட்ரிக்கல் தொழிலாளர்கள் போன்றவர்கள் விதிகளுக்குட்பட்டு வேலைக்கு செல்லலாம் என மத்திய அரசு அறிவுரீதியிருந்தது.
தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்கள் திங்கள் முதல் இயங்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…