கேரளாவில் இன்று முழு அடைப்புக்கு பா.ஜ.க அழைப்பு…!!

Default Image

சபரிமலையில், பெண்கள் அனுமதிக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 2 பெண்கள் அனுமதிக்கப்பட்டதை கண்டித்து, திருவனந்தபுரத்தில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். கேரள தலைமை செயலகம் நோக்கி பேரணி சென்ற போராட்டக்காரர்களில் சிலர், உள்ளே நுழைய முயன்றனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி வெளியேற்றினர். இதையடுத்து, கேரளாவில் இன்று  முழு அடைப்புக்கு பா.ஜ.க அழைப்பு விடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்