தாராவியில் ஏப்ரல் 1 க்கு பிறகு இன்று முதன் முதலாக ஒருவருக்கு கூட கொரோனா இல்லாத நாளாக அமைந்துள்ளது. தாராவியில் இதுவரை மொத்தம் 3,788 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் தற்பொழுது 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களில் 8 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்னர்.இதில் 3,464 கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் பி பிரிவின் லீக் ஆட்டத்தில், லாகூரின் கடாபி மைதானத்தில்…
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரியில் நடைபெற்றது.…
சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய தவெக…