இன்று இந்தியா முழுவதும் 71-வைத்து இந்திய இராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.
இந்திய ராணுவத்தின் முதல் இந்திய தலைமைத் தளபதியாக 1949ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி ஃபீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நாள் ஆண்டுதோறும் ராணுவ தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
ராணுவத்தில் பணியாற்றுபவர்களும், முன்னாள் ராணுவத்தினருக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் இந்த நாளில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார்.
ராணுவத்தினர் நாட்டின் பெருமிதம் என்றும், நமது சுதந்திரத்தை காப்பவர்கள் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். ராணுவத்தினர் விழிப்புடன் இருந்து எப்போதும் கண்காணிப்பு பணியை மேற்கொள்கிறார்கள் என்பதால்தான் மக்கள் பாதுகாப்பாக தூங்குகிறார்கள் என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…