இந்தியாவின் முதல் மத்திய கல்வி மந்திரியான மவுலானா அபுல்கலாம் ஆசாத் அவர்கள் பிறந்த தினமான நவம்பர் 11-ஆம் தேதி தேசிய கல்வி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் ஆண்டு தோறும் நவம்பர் 11-ஆம் தேதியான இன்று தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது. விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவரும், இந்தியாவின் முதல் மத்திய கல்வி மந்திரியுமான மவுலானா அபுல்கலாம் ஆசாத் அவர்கள் பிறந்த தினமான நவம்பர் 11-ஆம் தேதி தேசிய கல்வி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2008 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படும் இந்த தேசிய கல்வி தினத்தில் தேசத்தை கட்டியெழுப்பிய ஆசாத்தின் பங்கெளிப்புகளை நினைவு கூர்கிறது .
மவுலானா அனைவருக்கும் இலவச கல்வி கிடைக்கவும் , நவீன கல்வி முறை உருவாக்கவும் போராடிய இவர் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக மானிய குழு அமைக்கவும் பாடுபட்டார். மேலும் முதல் இந்திய தொழில்நுட்ப நிறுவனமான காரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி நிறுவனம் நிறுவியரும், AICTE மற்றும் UGC போன்ற உயர்கல்வி அமைப்புகள் அமைக்கவும் பாடுப்பட்டவர் மவுலானா அபுல் கலாம் ஆசாத். மேலும் இவர் ஒருமுறை பள்ளிகள் நாட்டின் எதிர்கால குடிமக்களை உருவாக்கும் ஆய்வகங்கள் என்று கூறியிருந்தார். மேலும் 1992-ல் இவருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…